"காங்கிரஸ் தொண்டர்கள் கொலையில் தீவிர நடவடிக்கை" - பினராயி விஜயன்
கேரளா மாநிலம் காசர்கோட்டில் காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் காசர்கோட்டில் காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அண்மையில், காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், பதிவிட்டுள்ளார்.
Next Story