மல்லர் கம்பம் போட்டி - சாகசம் செய்து அசத்திய இளைஞர்கள்
மும்பையில் மல்லர் கம்பம் போட்டி நடைபெற்றது
மும்பையில் மல்லர் கம்பம் போட்டி நடைபெற்றது. இதில் இளைஞர்களும், இளம்பெண்களும் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். செங்குத்தான கம்பங்களிலும், கயிறுகளிலும் ஏறி அவர்கள் சாகசங்களை அரங்கேற்றினர்.
Next Story