பெண்கள் கழிவறைக்குள் பர்தா அணிந்து நுழைந்த ஆண் - பொதுமக்கள் தர்மஅடி
கோவா மாநிலம் பனாஜியில் உள்ள கே.டி.சி. பேருந்து நிறுத்தத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக கழிவறை உள்ளது.
பெண்கள் கழிவறைக்குள் ஆண் ஒருவர், பர்தா அணிந்து சென்றார். இதையடுத்து அவரைப் பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்தனர். இதன்பின்னர் பர்தாவை கழற்றிய அவரை பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர்.
Next Story