சித்த மருத்துவத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - கேரள ஆளுனர் சதாசிவம் பாராட்டு
சித்த மருத்துவத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என கேரள மாநில ஆளுனர் சதாசிவம் தெரிவித்துள்ளார்
திருவனந்தபுரத்தில் சர்வதேச ஆயுஷ் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து, பேசிய அவர், அனைத்து பஞ்சாயத்துகளிலும் ஆயுஷ் மருந்தகங்கள் தொடக்க கேரள அரசு முடிவு எடுத்துள்ளதாக கூறினார்
Next Story