மார்ச் 2-வரை ராபர்ட் வதேராவை கைது செய்ய தடை...

ராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 2-வரை ராபர்ட் வதேராவை கைது செய்ய தடை...
x
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டித்து, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராபர்ட் வதேரா சொத்துக்களை நேற்று அமலாக்கத் துறை முடக்கிய நிலையில், ஜாமீன் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்