"எங்கு ஒளிந்து கொண்டாலும் தீவிரவாதிகள் தப்ப முடியாது" - பிரதமர் மோடி ஆவேச பேச்சு

புல்வாமாவில் தாக்குலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் எங்கு ஒளிந்து கொண்டாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எங்கு ஒளிந்து கொண்டாலும் தீவிரவாதிகள் தப்ப முடியாது - பிரதமர் மோடி ஆவேச பேச்சு
x
மகாராஷ்டிராவில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்த அவர், இதுகுறித்து மேலும் பேசுகையில், இந்த விவகாரத்தில் பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நம் எல்லோருக்கும் கடும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கும் இந்த தாக்குதலில் பலியான நம்நாட்டு ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது என்று அப்போது அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்