இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா : பிரதமர் மோடியுடன் டெல்லியில் சந்திப்பு

இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா : பிரதமர் மோடியுடன் டெல்லியில் சந்திப்பு
x
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்திய- இலங்கை உறவு மற்றும் அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.  உலக வளர்ச்சி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சந்திரிகா இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்