இந்திய விசைப் படகுகள் அத்துமீறுவதாக புகார் : ரூ.1 லட்சம் இழப்பு என இலங்கை மீனவர்கள் புகார்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய விசைப் படகுகள் அத்துமீறி நுழைவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்திய விசைப் படகுகள் அத்துமீறுவதாக புகார் : ரூ.1 லட்சம் இழப்பு என இலங்கை மீனவர்கள் புகார்
x
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தில் புகார் அளித்துள்ள பேசாலை பகுதி மீனவர்கள், 500-க்கும் மேற்பட்ட இந்திய விசைப் படகுகள், இலங்கை கடல் பரப்பில் மீன் பிடித்ததாகவும், இதனால், தங்களின் வலைகள் அறுபட்டதோடு, மீன்கள் இன்றி ஒரு லட்சம் ரூபாய் இழப்புடன் திரும்பியதாக புகார் கூ​றியுள்ளனர். இலங்கை அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, இந்திய விசைப்படகுகள் நுழைவை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்