பளு தூக்கும் வீரருக்கு ஓய்வூதியம் வழங்காதது ஏன்?" - மனித உரிமை ஆணையம்

வயதான விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் தொடர்பாக, 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
பளு தூக்கும் வீரருக்கு ஓய்வூதியம் வழங்காதது ஏன்? - மனித உரிமை ஆணையம்
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த, 69 வயது பளுதூக்கும் வீரர் பொன்னுவேல் சாமி என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல், ஓய்வூதியம் கிடைக்காமல் சிரமப்படுவதாக வெளியான செய்தியின் அடிப்படையில், மனித உரிமை ஆணைய நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்தார். 

Next Story

மேலும் செய்திகள்