எருது பந்தயம் - சீறிபாய்ந்த ஜோடி மாடுகள்

கர்நாடகாவில் அறுவடை காலம் நிறைவு பெறுவதை உணர்த்து விதமாக எருது பந்தயம் நடைபெற்றது.
எருது பந்தயம் - சீறிபாய்ந்த ஜோடி மாடுகள்
x
கர்நாடகாவில் அறுவடை காலம் நிறைவு பெறுவதை உணர்த்து விதமாக எருது பந்தயம் நடைபெற்றது. மங்களூருவில் தங்கள் விவசாயத்திற்கு பெரிதும் உதவும் எருதுகளை நினைவு கூறும் வகையில், விவசாயிகள் சார்பில் இந்த போட்டி நடத்தப்பட்டது. தண்ணீர் நிரப்பப்பட்ட குறுகிய பாதையில் சீறி பாய்ந்த ஜோடி எருதுகளுடன் வீரர்களும் ஓடி அசத்தினர். இந்த பாரம்பரிய எருது பந்தயத்தை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்