"பிரியங்கா நியமனம் உட்கட்சி விவகாரம்" - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டல காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டு உள்ளது உள்கட்சி விவகாரம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா நியமனம் உட்கட்சி விவகாரம் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து
x
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டல காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டு உள்ளது உள்கட்சி விவகாரம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தை பொறுத்தமட்டில் பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கட்சி ஒரு சவாலே அல்ல என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்