அகஸ்தியர் கோவிலில் பக்தர்கள் பூஜை செய்ய தடை - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் கோவிலில் பக்தர்கள் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அகஸ்தியர் கோவிலில் பக்தர்கள் பூஜை செய்ய தடை - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி
x
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் கோவிலில்  பக்தர்கள் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அகஸ்தியர் கூடத்தில் உள்ள அகஸ்தியர் கோவிலுக்கு பக்தர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பூஜை செய்து வந்தனர். இந்நிலையில் இங்கு செல்லும் பாதசாரிகள் பூஜை செய்ய தடை விதித்து கேரள உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் மட்டுமே பூஜை செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்