முருகன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

கண்காணிப்பு கேமரா காட்சிகள் கொண்டு விசாரணை
முருகன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை
x
புதுச்சேரி அருகே தவளகுப்பம் பகுதியில் உள்ள முருகன் கோயிலின் உண்டியலை உடைத்து, கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். தகவறிந்து வந்த போலீசார், கோயிலின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்