படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு

உயிருக்கு போராடுபவர்களை மீட்கும் பரபரப்பு காட்சி
படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு
x
கர்நாடகா மாநிலம் கர்வார் பகுதியில் படகு கவிழ்ந்து 6 பேர் உயிர் இழந்தனர். கர்வாரில் நடைபெற்ற திருவிழாவை ஒட்டி, பொதுமக்கள் படகில் பயணம் சென்றுள்ளனர். அப்போது படகு கவிழ்ந்து 6 பேர் உயிர் இழந்தனர். தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த நபர்களை மீனவர்களும், கடற்படையினரும் மீட்கும் பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுவரை 6 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் காணவில்லை என்பதால் உயிர் இழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்