எஸ்பிஐ வங்கியின் மின்னணு சேவைகள் பிரிவு விற்பனை : 24 % பங்குகளை வாங்கும் ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீஸ்
எஸ்பிஐ வங்கியின் மின்னணு சேவைகள் பிரிவு விற்பனை : 24 % பங்குகளை வாங்கும் ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீஸ்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது மின்னணு பரிவர்த்தனை சேவைகளை தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய உள்ளது. இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ பேமண்ட் சர்வீஸ் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை ஹிட்டாச்சி பேமன்ட் நிறுவனத்துக்கு விற்க ஒப்பந்தம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் எஸ்.பி.ஐ வங்கியின் டெபிட், கிரெடிட் கார்டு சேவைகள் மற்றும் மின்னணு பரிவர்த்தனை சேவைகளில் தனியார் நிறுவனமும் ஈடுபட வழி ஏற்பட்டுள்ளது.
Next Story