2-வது நாளாக நடைபெறும் பலூன் திருவிழா : பலூனை பார்த்து பரவசமடைந்த பார்வையாளர்கள்

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக ஆந்திர மாநிலம் அரக்கு பகுதியில் பலூன் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
2-வது நாளாக நடைபெறும் பலூன் திருவிழா : பலூனை பார்த்து பரவசமடைந்த பார்வையாளர்கள்
x
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக ஆந்திர மாநிலம் அரக்கு பகுதியில் பலூன் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பெல்ஜியம், பிரேசில் உள்பட 15 நாடுகளில் இருந்து 210 பேர் இதில் பங்கேற்றுள்ளனர். அங்குள்ள பள்ளதாக்கில் இருந்து வானில் பறந்த விதவிதமான பிரமாண்ட வண்ண பலூன்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்