நெருப்பில் மாடுகளை ஓட வைத்து பொங்கல் பண்டிகை

கர்நாடக மாநிலத்தில் மகர சங்கராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நெருப்பில் மாடுகளை ஓட வைத்து  பொங்கல் பண்டிகை
x
கர்நாடக மாநிலத்தில் மகர சங்கராந்தி எனப்படும் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாண்டியா பகுதியில் நெருப்பை மூட்டி அதில் மாடுகளை ஓட வைக்கும் நிகழ்வு நடந்தது. பாரம்பரிய முறைப்படி நடத்தப்படும் இந்த நிகழ்வில் ஏராளமான மாடுகள் கலந்து கொண்டு நெருப்பை தாண்டி ஓடின. இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்