பத்மநாபசாமி கோவிலில் இலவச தரிசன திட்டம் : பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்
திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவிலில், இலவச தரிசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.
திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவிலில், இலவச தரிசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பி.சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story