ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு - இடைத்தரகர் கைது

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த இடைத்தரகர் கிருஸ்டியன் மைக்கேலை பிப்ரவரி 26 ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு - இடைத்தரகர் கைது
x
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த இடைத்தரகர்  கிருஸ்டியன் மைக்கேலை பிப்ரவரி 26 ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பல ராணுவ ஒப்பந்தங்களில் கிருஸ்டியன் மைக்கேலுக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர் முறைகேடாக கோடிக்கணக்கான ரூபாய் வாங்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்