நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பிக்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் ஆறாவது நாளாக அதிமுக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் ஆறாவது நாளாக அதிமுக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story