ஏழுமலையான் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
ஏழுமலையான் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
x
நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டதை அடுத்து, இன்று துவாதசி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வராக மண்டபத்தில் எழுந்தருளிய சக்கரத்தாழ்வாருக்கு பால், தேன், தயிர், இளநீர் உள்ளிட்ட பானங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து தெப்பக்குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.


Next Story

மேலும் செய்திகள்