சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம் ஆகியவற்றை பாஜக அரசு சிதைத்து விட்டது - சஞ்சய்தத்
சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம் போன்ற தன்னாட்சி அமைப்புகளை பாஜக அரசு சிதைத்து விட்டதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.
சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்சநீதிமன்றம் போன்ற தன்னாட்சி அமைப்புகளை பாஜக அரசு சிதைத்து விட்டதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய
நாடாளுமன்ற தொகுதிகளுக்கான காங்கிரஸ் கட்சியின் பூத்கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய்தத், நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்ற பாஜகவினர் முயற்சி செய்ததாக குற்றம்சாட்டினார்.
Next Story