பிரதமராக ஊடகங்களை சந்திக்க அச்சப்பட்டதில்லை - மன்மோகன்சிங்

பிரதமராக இருந்தபோது, பத்திரிகையாளர்களை சந்திக்க தாம் ஒருநாளும் அச்சப்பட்டதில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமராக ஊடகங்களை சந்திக்க அச்சப்பட்டதில்லை - மன்மோகன்சிங்
x
பிரதமராக இருந்தபோது, பத்திரிகையாளர்களை சந்திக்க தாம் ஒருநாளும் அச்சப்பட்டதில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். நான் வாய்திறக்காத பிரதமர் என்று நினைப்பவர்களுக்கு '​சேஞ்சிங் இந்தியா' என்ற தமது புத்தகம் பதிலளிக்கும் என்று கூறும் அவர், வெளிநாட்டு பயணங்களுக்கு பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்றதாகவும், திரும்பியவுடன் ஊடகங்களை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். ​ 

Next Story

மேலும் செய்திகள்