பிரதமராக ஊடகங்களை சந்திக்க அச்சப்பட்டதில்லை - மன்மோகன்சிங்
பிரதமராக இருந்தபோது, பத்திரிகையாளர்களை சந்திக்க தாம் ஒருநாளும் அச்சப்பட்டதில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமராக இருந்தபோது, பத்திரிகையாளர்களை சந்திக்க தாம் ஒருநாளும் அச்சப்பட்டதில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். நான் வாய்திறக்காத பிரதமர் என்று நினைப்பவர்களுக்கு 'சேஞ்சிங் இந்தியா' என்ற தமது புத்தகம் பதிலளிக்கும் என்று கூறும் அவர், வெளிநாட்டு பயணங்களுக்கு பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்றதாகவும், திரும்பியவுடன் ஊடகங்களை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story