காதலியை பார்க்க சென்றவருக்கு பாகிஸ்தானில் சிறை : 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய இளைஞர் விடுதலை
உளவு பார்த்ததாக கூறி, பாகிஸ்தான் சிறையில் 6 ஆண்டுகள், தண்டனை அனுபவித்த, இளைஞர் ஹமித் அன்சாரி, விடுதலை செய்யப்பட்டார்.
உளவு பார்த்ததாக கூறி, பாகிஸ்தான் சிறையில் 6 ஆண்டுகள், தண்டனை அனுபவித்த, இளைஞர் ஹமித் அன்சாரி, விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்தஅன்சாரி, இந்தியாவின் வாகா எல்லைக்குள் காலடி வைத்ததும், முதலில் பிரார்த்தனை செய்தார். பின்னர், தனது தாயை கட்டி தழுவி, ஹமீத் அன்சாரி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
Next Story