ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் பேசட்டும் -கிரண் பேடி மீது முதலமைச்சர் நாராயணசாமி புகார்
அரசியல் பற்றி பேசுவதாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு பேச வேண்டும் என, ஆளுநர் கிரண்பேடிக்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அரசியல் பற்றி பேசுவதாக இருந்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு பேச வேண்டும் என, ஆளுநர் கிரண்பேடிக்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தொடர்பான அரசியல் ரீதியான கருத்துக்களை கூறுவதற்கு ஆளுநர் கிரண் பேடிக்கு சுதந்திரம் இல்லை என்றார்.
Next Story