நாடாளுமன்ற தாக்குதல் நினைவுதினம் : உயிர்நீத்த வீரர்கள் படத்திற்கு தலைவர்கள் அஞ்சலி

நாடாளுமன்றத்தின் மீது தாக்‍குதல் நடத்தியதன் 17-வது நினைவு தினத்தையொட்டி, உயிர் நீத்த வீரர்கள் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவுதினம் : உயிர்நீத்த வீரர்கள் படத்திற்கு தலைவர்கள் அஞ்சலி
x
நாடாளுமன்றத்தின் மீது தாக்‍குதல் நடத்தியதன் 17-வது நினைவு தினத்தையொட்டி, உயிர் நீத்த வீரர்கள் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்