சபரிமலையில் போலீஸ் உணவகம் திறப்பு

சபரிமலையில் போலீஸ் உணவகம் திறப்பு
சபரிமலையில் போலீஸ் உணவகம் திறப்பு
x
சபரிமலையில் பாதுகாப்பு பணியில்  போலீசார் 15 நாட்கள்  சுழற்சி முறையில் பணியமர்த்தப் பட்டு வருகிறார்கள். அவர்களுக்கான உணவை வழங்கி வந்த  தேசவம் போர்டு தற்போது  சபரிமலை சன்னிதானத்தில் போலீஸ் உணவகத்தை திறந்துள்ளது . உணவகத்தில் போலீசாருக்கு  காலை ,மதியம், இரவு என மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. கண்ணூர் கேப் நான்காவது பட்டாலியன் உள்ள கடைசி வகுப்பு பணியாளர்கள் சமையல் பணியில்  ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். உணவகத்திற்கு தேவையான காய்கறிகள் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் இருந்து நேரடியாக  வாரத்திற்கு மூன்று முறை  கொண்டு வரப்பட்டுகிறது. போலீசாருக்கு உணவுடன் சத்தான பழங்களும் வழங்கப்படுகிறது . 


Next Story

மேலும் செய்திகள்