2019 தேர்தலுக்கான கவுண்ட் டவுன் துவக்கம் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து

2019 தேர்தலுக்கான கவுண்ட் டவுன் துவக்கம் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து
2019 தேர்தலுக்கான கவுண்ட் டவுன் துவக்கம் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து
x
5 மாநில தேர்தலில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக 
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது மக்களின் தீர்ப்பு என்றார். அரை இறுதி தேர்தலில், பாஜகவுக்கு இடமில்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாக குறிப்பிட்ட மம்தா பானர்ஜி,  2019 ம் ஆண்டு
தேர்தலுக்கான கவுண்ட் டவுன் துவங்கி விட்டதாக தெரிவித்தார்.
ஜனநாயகத்தில் மக்கள் தான் " மேன் ஆப் தி மேட்ச் " என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்