அடுக்குமாடியிலிருந்து கீழே விழுந்து பெண் மரணம் : கேமராவில் பதிவான 'பகீர்' காட்சிகள்

பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டு பெண் ஒருவர், கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுக்குமாடியிலிருந்து கீழே விழுந்து பெண் மரணம் : கேமராவில் பதிவான பகீர் காட்சிகள்
x
பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வெளிநாட்டு பெண் ஒருவர், கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலம்பியாவை சேர்ந்த கரீனா என்ற பெண், பெங்களூரு இந்திரா நகர் பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். ஜீவன் பீமாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர், நேற்றிரவு இரண்டாவது தளத்திலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். கரீனா கீழே விழுந்து உயிரிழக்கும் பதற வைக்கும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. கரீனாவின் மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்