சபரிமலை விவகாரம் : கேரள முதலமைச்சர் வீட்டை நோக்கி பா.ஜ.க பேரணி

சபரிமலை விவகாரம் : கேரள முதலமைச்சர் வீட்டை நோக்கி பா.ஜ.க பேரணி
சபரிமலை விவகாரம் : கேரள முதலமைச்சர் வீட்டை நோக்கி பா.ஜ.க பேரணி
x
கேரளாவில் சபரிமலை விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் பினரயி விஜயன் வீட்டை நோக்கி பா.ஜ.க.வினர் பேரணி நடத்தினர். திருவனந்தபுரத்தில் பேரணியாக சென்ற, பாஜக-வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால்,  கலைந்து போக மறுத்ததால், தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை போலீசார் கலைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்