மும்பை தாக்குதலை பாக். தீவிரவாதிகளே நடத்தினர் - இந்திய தளபதி

மும்பை தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் நடத்தினார்கள் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பதிலளித்துள்ளார்.
மும்பை தாக்குதலை பாக். தீவிரவாதிகளே நடத்தினர் - இந்திய தளபதி
x
மும்பை தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் நடத்தினார்கள் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பதிலளித்துள்ளார். சதிச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது சர்வதேச நாடுகள் அறிந்ததே என்று கூறியுள்ள அவர், விரைவில் தீவிரவாதிகளை உலகுக்கு காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2016-ல் உரி பகுதியில் நடைபெற்ற சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதலை, தேவையில்லாமல் அதிகப்படுத்தி பேசுவதாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி டி.எஸ். ஹூடா கூறியதை ஆமோதித்துள்ள பிபின் ராவத்,  சர்ஜிகல் ஸ்டிரைக் போன்ற தாக்குதல்கள், ராணுவத்தில் அவ்வப்போது நடைபெறுவதான் என்று கடந்த சனிக்கிழமை அன்று டி.எஸ். ஹூடா கூறியதை ஆமோதித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்