3 பேரை கொன்ற சிறுத்தைப்புலி பிடிபட்டது

குஜராத் மாநிலத்தில், 3 பேரை கொன்ற சிறுத்தை புலி பிடிபட்டது.
3 பேரை கொன்ற சிறுத்தைப்புலி பிடிபட்டது
x
குஜராத் மாநிலத்தில், 3 பேரை கொன்ற சிறுத்தை புலி பிடிபட்டது. அம்மாநிலத்தி​ன் தாகோட் மாவட்டத்தில் உள்ள தான்புர் வனப்பகுதியில் இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு பெண்ணை சிறுத்தைப் புலி ஒன்று கொன்றது. இதையடுத்து, அந்த சிறுத்தை புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், தாகோட் வன காவலர்கள் வைத்திருந்த கூண்டுக்குள் சிறுத்தை புலி சிக்கியது.

Next Story

மேலும் செய்திகள்