பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக ஆளுநர்

பிரதமர் நரேந்திரமோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், புதுடெல்லியில், மாலையில் சந்தித்தார்.
பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக ஆளுநர்
x
பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானம் , ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்ததாக  டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் ஆலோசனை



பிரதமருடனான சந்திப்புக்குப்பின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்