நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் இறுதியாக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது - கிரண்பேடி

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் இறுதியாக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளதாக கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் இறுதியாக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது - கிரண்பேடி
x
பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பாஜக நியமன உறுப்பினர்களான சாமிநாதன், செல்வகணபதி மற்றும் சங்கர் ஆகியோர் புதுச்சேரியில் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி, நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் இறுதியாக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வளமான புதுச்சேரியை உருவாக்க மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்