மொராதாபாத்தில் ஒரே நேரத்தில் பல ஜோடிகள் திருமணம்
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் ஒரே நேரத்தில் பல ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளும், பிரமாண்ட திருமண திருவிழா நடைபெற்றது.
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் ஒரே நேரத்தில் பல ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளும், பிரமாண்ட திருமண திருவிழா நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், நூற்றுக்கணக்கனக்கான ஜோடிகள் மேளதாளங்கள் முழங்க திருமணம் செய்து கொண்டனர்.
Next Story