சாலையோரம் தூங்கியவர்கள் மீது கார் மோதியதில் 5 பேர் பலி, 9 பேர் படுகாயம்

அரியானா மாநிலத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறிய விபத்தில் 5 பேர் பலியாகினர்.
சாலையோரம் தூங்கியவர்கள் மீது கார் மோதியதில் 5 பேர் பலி, 9 பேர் படுகாயம்
x
ஹிஸார் மாவட்டம் ஜிந்தால் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமான தொழிலாளர்கள், அந்த பகுதியில் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது ஏறியுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 9 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்