ஒடிசா : ஆற்றுப்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து

ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று, ஜகத்பூர் அருகே மகாநதி ஆற்றுப்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒடிசா : ஆற்றுப்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து
x
விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புப் குழுவினர் காயமடைந்தவர்களை  மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இறந்தவர் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண
உதவி வழங்கப்படும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்