2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிடப்போவது இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு
x
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில்  தாம் போட்டியிடப்போவது இல்லை  என  வெளியுறவுத்துறை அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம்  இந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த சுஷ்மா, தமது முடிவை கட்சி மேலிடத்தில் தெரிவித்து விட்டதாகவும், தனது உடல்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார் 

Next Story

மேலும் செய்திகள்