தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் சண்டை

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் நாடிகாம் கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் சண்டை
x
இந்த சண்டையில் 2 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் காலியா தெரிவித்துள்ளார்.  ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அதிகாலையில் அந்த வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்