சத்தீஸ்கரில் 2ம் கட்டத் தேர்தல் - 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் 72 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
சத்தீஸ்கரில் 2ம் கட்டத் தேர்தல் - 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு
x
72 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது. பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பெந்த்ரா,  அம்பிகாபூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். சத்தீஸ்கரில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக-வை சேர்ந்த  ராமன்சிங் முதலமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்