தொழில் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியா வர இலக்கு - பிரதமர் மோடி
தொழில் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியா வர இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த தொழில்முனைவோர் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி மாவட்ட அளவில் இருந்து முன்னேற்றத்தை முன்னெடுக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறியுள்ளார். 2014-க்கு பின் முன்பு இருந்தே முடங்கிப்போன கொள்கைகளுக்கு முடிவு கட்டி புதிய பொருளாதாரகக் கொள்கைகளின் அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
Next Story