மும்பை : மனைவி, குழந்தைகளை பார்க்க சென்றவர் கொலை

மும்பையில் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க சென்ற ஸ்ரீதர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
மும்பை : மனைவி, குழந்தைகளை பார்க்க சென்றவர் கொலை
x
சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த இவர், மாமனார் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக  சொந்த ஊருக்கு திரும்பி இருந்தார்.  மனைவியை பார்க்க மீண்டும் மும்பை சென்ற போது, ஸ்ரீதரை கொலை செய்ததாக அவரது மைத்துனர், மாமியார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்