3டி வடிவிலான கண்கவர் ரங்கோலிகள்... வித விதமாக கோலமிட்டு அசத்தல்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மும்பையில் ரங்கோலி கோலங்களின் கண்காட்சி நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மும்பையில் ரங்கோலி கோலங்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் இடம்பெற்ற 3டி வடிவிலான கண்கவர் ரங்கோலிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மீன்கள், சச்சின், ரஜினி, அப்துல் கலாம், என பல வகையான ரங்கோலிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கல்வியின் முக்கியத்துவம், புலிகளை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்து விதமாக ரங்கோலிகள் இடம்பெற்றிருந்தன.
Next Story