"15 ஆண்டுகளாக சத்தீஷ்கரில் காங். பின்னடைவு" - தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா கடும் தாக்கு

சத்தீஷ்கரில், கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் வேறூன்ற முடியவில்லை என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்தார்.
15 ஆண்டுகளாக சத்தீஷ்கரில் காங். பின்னடைவு - தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா கடும் தாக்கு
x
சத்தீஷ்கரில், கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் வேறூன்ற முடியவில்லை என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்தார்.
சத்தீஷ்கர் மாநிலம் ரஞ்ஜனாகவுன் என்ற இடத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியால் வேறூன்ற முடியாது என்றார்.பாஜக 4 - வது முறையாக சத்தீஷ்கரில் ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்