பட்டாசு வெடித்ததால் குடிசை பகுதியில் தீ விபத்து : பத்திற்கும் மேலான வீடுகள், கடைகள் தீயில் கருகின

மகராஷ்டிரா மாநிலம் புனே அருகே பட்டாசு வெடித்தால் குடிசை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
பட்டாசு வெடித்ததால் குடிசை பகுதியில் தீ விபத்து : பத்திற்கும் மேலான வீடுகள், கடைகள் தீயில் கருகின
x
மகராஷ்டிரா மாநிலம் புனே அருகே பட்டாசு வெடித்தால் குடிசை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. பவானி பேத் மாதா  கோவில் பகுதியில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது, அதில் இருந்து வெளியான தீ, அப்பகுதியில் இருந்த குடிசை வீடுகள் மீது விழுந்தது. இதனால், பத்திற்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் கருகின. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்