ராஜஸ்தானில் மனிதாபிமானம் இன்றி திறந்தவெளியில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூரில் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் திறந்த வெளியில் பிரேத பரிசோதனை நடைபெற்றது குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூரில் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் திறந்த வெளியில் பிரேத பரிசோதனை நடைபெற்றது குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. உயிரிழந்த கிஷோர் ராஜ்பூட் என்பவரின் உடல், திறந்தவெளியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்து படம்பிடிக்க முன்வந்த பத்திரிக்கையாளர்களை மருத்துவமனை நிர்வாகம் மிரட்டியதாக கூறப்படுகிறது. அலட்சிய போக்குடன் நடந்து கொண்ட சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story