ஏழுமலையான் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு ஆஸ்தானம்
ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடுவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது.
ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடுவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது. இதில் கோவில் பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயர் ஆகியோர் ஏழுமலையானுக்கு புத்தாடைகளை எடுத்து வந்தனர். கோவிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு புத்தாடை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.
Next Story