தீபாவளி - நரகாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி
தீபாவளியையொட்டி, கோவா தலைநகர் பனாஜியில் நரகாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்வேறு உருவங்களில் உருவாக்கப்பட்டிருந்த நரகாசுரன் சிலைகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
Next Story