சபரிமலை நடை மூடப்பட்டது தொடர்பாக தலைமை தந்திரி விளக்கம்

"என் குடும்பத்தின் மூத்தவரிடம் பேசி முடிவெடுத்தேன்"
சபரிமலை நடை மூடப்பட்டது தொடர்பாக தலைமை தந்திரி விளக்கம்
x
சபரிமலை நடை மூடப்பட்டது தொடர்பாக தலைமை தந்திரி கண்டரரூ ராஜீவரூ விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்தில் மூத்தவரான கண்டரரூ மோகனரூ தந்திரியிடம் பேசித்தான், இந்த முடிவை எடுத்தாக அவர் தெரிவித்துள்ளார். சபரிமலையில், நடை திறக்கப்பட்ட பின்  செய்தியாளர்களை சந்தித்த கண்டரரூ ராஜீவரூ, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்