உத்தரபிரதேச ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் திடீர் தீ...
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் ரயில் ஒன்றில், திடீரென தீப்பிடித்தது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் ரயில் ஒன்றில், திடீரென தீப்பிடித்தது. நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
Next Story