உத்தரபிரதேச ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் திடீர் தீ...

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் ரயில் ஒன்றில், திடீரென தீப்பிடித்தது.
உத்தரபிரதேச ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் திடீர் தீ...
x
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் ரயில் ஒன்றில், திடீரென தீப்பிடித்தது. நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்